பாரதி தமிழ் சங்கத்தின் நிறுவனர்களில் ஒருவரும் , அண்மையில் நடந்த பொதுத் தேர்தலில் நேர்மையான தேர்தல் அதிகாரியாக செயற்பட்டு நம் சங்க வரலாற்றில் முதன்முறையாக ஜனநாயக முறையில் தேர்தலை நடத்தி எல்லோருடைய பாராட்டுதல்களையும் பெற்ற சில்வர்ஸ்டார் ஜே. நாதன் அவர்களுக்கு பிரிவு உபசார விழா.
